ஏ9 வீதியில் பளைப் பகுதியில் டிப்பர் மோதி குடும்பப் பெண் செல்வவதி மரணம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகர் பகுதியில் சற்றுமுன் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி என்கின்ற 63 வயதுடைய பெண் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த உந்துருளியும், …

ஏ9 வீதியில் பளைப் பகுதியில் டிப்பர் மோதி குடும்பப் பெண் செல்வவதி மரணம்! Read More

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் பலி! நடந்தது என்ன?

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது-48) மற்றும் ஏறாவூர் 5ம் …

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் பலி! நடந்தது என்ன? Read More