லண்டனில் இலங்கைத் தமிழரின் சாராயக்கடை முற்றுகை!! விசா இல்லாதவரை வேலைக்கு அமர்த்தினாராம்!! 2 கோடி அபராதம்!!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…. கடந்த வாரம் இலண்டனில், இலங்கைத் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான மதுபான விற்பனை நிலையத்தில் (Off Licence) பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையானது, புலம்பெயர் தமிழ் வணிக சமூகத்தின் மத்தியில் ஒரு முக்கியமான விவாதத்தை …

லண்டனில் இலங்கைத் தமிழரின் சாராயக்கடை முற்றுகை!! விசா இல்லாதவரை வேலைக்கு அமர்த்தினாராம்!! 2 கோடி அபராதம்!! Read More

யாழில் இளம் குடுமப் பெண் ஜூலக்சனா கள்ளக்காதலனுடன் தலைமறைவு? 6வயது மகள் சோர்ந்து போனாள்!! கணவன் தேடுகின்றார்!

சங்கானை வைத்தியசாலை வீதியில் வசித்து வந்த கபில் ஜூலக்சனா என்பவர் கடந்த நாற்பது நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணிற்கு 6 வயதுடைய பெண் குழந்தை ஒன்று உள்ளது எனவும் அக் குழந்தை தாய் காணாமல் போனதில் இருந்து ஏக்கத்துடன் …

யாழில் இளம் குடுமப் பெண் ஜூலக்சனா கள்ளக்காதலனுடன் தலைமறைவு? 6வயது மகள் சோர்ந்து போனாள்!! கணவன் தேடுகின்றார்! Read More

யாழ் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது!! விதானையை தாக்கிய சம்பவம்!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம அலுவரை தேசிய மக்கள் சக்தியின் …

யாழ் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது!! விதானையை தாக்கிய சம்பவம்! Read More

இறம்பொடை மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட மனித கால் – இதுவரை 21 பேர் மாயம்!

சீரற்ற வானிலையால் கொத்மலை – ரம்பொடை பகுதியில் கடும் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பெண் ஒருவரின் கால் பகுதி இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி இந்திக லலித் இதனைத் தெரிவித்தார். கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான …

இறம்பொடை மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட மனித கால் – இதுவரை 21 பேர் மாயம்! Read More

யாழில் அஜந்தினியின் காதல் வலையில் வீழந்து சொத்தை இழக்கும் நகைக்கடைக்கார்!!

யாழ் நாவாந்துறை மண்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த அஜந்தினி என்பவள் பல நகைக்கடை முதலாளிகள் மற்றும் வர்த்தகர்களை மயக்கி ஏராளமான பணத்தை கொள்யைடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. வடமராட்சிப் பகுதியில் 2 திருமணங்கள் செய்து அவர்களைக் கைவிட்டு விட்டு தற்போது மண்பிட்டியிலும் ஒருவனுடன் வாழ்ந்து வந்த …

யாழில் அஜந்தினியின் காதல் வலையில் வீழந்து சொத்தை இழக்கும் நகைக்கடைக்கார்!! Read More

கடந்த வருடம் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து ஊழியர்களைத் தாக்கிய காவாலிக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!! வீடியோ

27.05.2024ம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி காயமடைந்த நபர் …

கடந்த வருடம் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து ஊழியர்களைத் தாக்கிய காவாலிக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!! வீடியோ Read More

சாவகச்சேரி தக்ஷியுடன் பிஸ்கட்டை பாதியாக பிரித்து சாப்பிட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் …

சாவகச்சேரி தக்ஷியுடன் பிஸ்கட்டை பாதியாக பிரித்து சாப்பிட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்! Read More

அம்பாறையில்12 வயது சொந்த மகளுக்கு 10 ஆயிரம், மனைவிக்கு 5 ஆயிரம் வாங்கி பலருடன் ப.டுக்க விட்டு பார்த்திருந்த அப்பன்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!

ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல் – நிந்தவூர் பொலிஸ் பிரிவில் சம்பவம் ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக …

அம்பாறையில்12 வயது சொந்த மகளுக்கு 10 ஆயிரம், மனைவிக்கு 5 ஆயிரம் வாங்கி பலருடன் ப.டுக்க விட்டு பார்த்திருந்த அப்பன்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!! Read More

கொழும்பில் தனது எதிரியான மாணவியின் புகைப்படத்தை ஆடைகள இன்றி எடிட் செய்து சமூகவலைத்தளத்தில் பரப்பிய ஏஎல் மாணவிக்கு நடந்த கதி!

கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் இளம் பெண்ணின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் இருந்து எடுத்து , அவற்றை டிஜிட்டல் முறையில் ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான இளம் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரான பெண் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் கொழும்பு …

கொழும்பில் தனது எதிரியான மாணவியின் புகைப்படத்தை ஆடைகள இன்றி எடிட் செய்து சமூகவலைத்தளத்தில் பரப்பிய ஏஎல் மாணவிக்கு நடந்த கதி! Read More

கனடாவில் குடியேற ஆசைப்படுபவர்களுக்க மகிழ்ச்சித் தகவல்!! நிரந்தர வதிவிட உரிமம் வழங்கப்படவுள்ளது!

ஆறாயிரம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது.கனடா அரசு, Canadian Experience Class Express Entry திட்டத்தின் கீழ் சமீபத்திய டிரா (Draw No. 384) மூலம் 6,000 வெளிநாட்டு திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட …

கனடாவில் குடியேற ஆசைப்படுபவர்களுக்க மகிழ்ச்சித் தகவல்!! நிரந்தர வதிவிட உரிமம் வழங்கப்படவுள்ளது! Read More